வெடுக்குநாறி விவகாரம் – விசாரணை நடத்தி அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் ஜீவன் கோரிக்கை!

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தான் வவுனியா, வெடுக்குநாறி மலைக்கு செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது சேதமாக்கப்பட்ட சிலை மீள் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வவுனியா, நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்டுள்ளன. … Continue reading வெடுக்குநாறி விவகாரம் – விசாரணை நடத்தி அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் ஜீவன் கோரிக்கை!